Monday 21 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ””குர்பானியின் நோக்கம் “” என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…