Monday 21 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி  கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள் ”” தொடரில்   "குர்பானி இறைச்சியை பிற மத சகோதரருகளுக்கும் கொடுக்கலாம்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…