Saturday 23 May 2015

"சேருமிடத்தில் மிகவும் கெட்டது நரகம்" திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "சேருமிடத்தில் மிகவும் கெட்டது நரகம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..