Saturday 23 May 2015

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்க்கு 4புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/05/2015 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அவரின் வாகன ஓட்டுனர் ஆகியோருக்கு  தனி நபர் தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் (4) அன்பளிப்பாக வழங்கப்பட்டது