Saturday 23 May 2015

விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள் _ பெரியகடைவீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 22.05.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்