Saturday 23 May 2015

" பிறமத மக்களிடம் நல்லிணக்கம் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக,23/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமதுஅலி அவர்கள்" பிறமத மக்களிடம் நல்லிணக்கம் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.