Saturday 23 May 2015

"இறையருளை எண்ணிப்பாருங்கள்" _S.V காலனி கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 22.05.15அன்று குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "இறையருளை எண்ணிப்பாருங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது.