Saturday 23 May 2015

பிறமத சகோதரருக்கு"அர்த்தமுள்ள இஸ்லாம்" வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-05-15 அன்று  பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" வழங்கி தாவா செய்யப்பட்டது