Saturday 23 May 2015

பிறமத சகோதரர். குருசாமி அவர்களுக்கு 4புத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக,22.5.15 அன்று பிறமத சகோதரர். குருசாமி அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கள் பற்றி தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் , இஸ்லாத்தில் இல்லறம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது