Thursday 16 April 2015

"நல்ல நண்பன் யார் ? " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நல்ல நண்பன் யார் ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்