Thursday 16 April 2015

இணைவைப்புகயறு அகற்றம் -யாசின் பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை  சார்பாக 16.04.2015 அன்று தாயிடம்   இணைவைப்பிற்கு எதிராக பிரசாரம் செய்து  மகளின் கழுத்தில்  இருந்த இணைவைப்புகயறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்