Thursday 16 April 2015

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 16/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்