Thursday 16 April 2015

நாவை பேணுவோம் -ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 15/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத்  அவர்கள் நாவை  பேணுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்