Thursday 16 April 2015

காவிகளின் மதமாற்றமும் ராம்பூர் மக்களின் மன மாற்றமும் -காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 15/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் காவிகளின் மதமாற்றமும் ராம்பூர் மக்களின் மன மாற்றமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்