Thursday 16 April 2015

தண்ணீர் பந்தல் _காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 16/4/15 அன்று  மர்கஸின் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது..
கோடை காலத்தில் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல் அமைந்தது.  
அல்ஹம்துலில்லாஹ்...