Thursday 16 April 2015

"துருவி துருவி ஆராயாதீர்கள்"_ ஜின்னாமைதானம்தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 15/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சீராசாஹிப் தெரு (இரண்டாவது  வீதி) பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள்  "துருவி துருவி ஆராயாதீர்கள்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.