Thursday 16 April 2015

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டசகோதரி.S.தர்மகாளீஸ்வரி _கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 09.04.2015 அன்று  சகோதரி.S.தர்மகாளீஸ்வரி அவர்கள்     இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு  தனது பெயரை ஜாஸ்மின் என்று  மாற்றிக்கொண்டார்.. 
கிளை சகோதரிகள்  இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் பற்றி  விளக்கம் வழங்கி  மாமனிதர் நபிகள் நாயகம்,  மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை ஆகிய புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்...
  அல்ஹம்துலில்லாஹ்....