Thursday 8 January 2015

"அழைப்பு பணியின் அவசியம் " _Ms நகர்கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 07-01-15 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.