Thursday 8 January 2015

சுவையான மவ்லீது நார்சாவும், சூடான நரக நெருப்பும் பெரிய தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 05.01.2015 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள்  "சுவையான மவ்லீது நார்சாவும், சூடான நரக நெருப்பும்" எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தி நடத்தப்பட்டது