Thursday 8 January 2015

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...