Thursday 8 January 2015

"கலாச்சார சீரழிவு" _ செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 06/01/2015 அன்று
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்  "கலாச்சார சீரழிவு" எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்