Thursday 8 January 2015

செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 07/01/2015 அன்று
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ.ஹுசைன் அவர்கள்  "
இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள் " எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்