Thursday 8 January 2015

"தொழுகையும் முஸ்லிம்களும் " _ Ms நகர்கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 08-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "தொழுகையும் முஸ்லிம்களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.