Thursday 8 January 2015

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் K.S.C. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் . சதாசிவம் , அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்