Thursday 8 January 2015

காலேஜ் ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து மன்சூர் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...