Sunday 4 January 2015

இறை நம்பிக்கையாளர் யார்.? _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 04/01/15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ.: உசேன் இறை நம்பிக்கையாளர் யார்.? என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்