Sunday 4 January 2015

நாடோடிகளுக்கும் ஸகாத் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 03.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள் 206. நாடோடிகளுக்கும் ஸகாத் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...