Sunday 4 January 2015

உடுமலை கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 04.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. ஆசாத் அவர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் படித்து  விளக்கம் அளித்தார்.  அல்ஹம்துலில்லாஹ்...