Sunday 4 January 2015

"மனிதர்களுக்கு சஜ்தா செய்யலாமா " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 4-1-2015அன்று கிளை மர்கசில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராகிம் அவர்கள் "மனிதர்களுக்கு சஜ்தா செய்யலாமா " என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்