Sunday 4 January 2015

119. தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 02.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. உஸ்மான்அவர்கள் 119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...