Saturday 3 January 2015

தொலைந்த செல்போன் உறியவரிடம் ஒப்படைக்கப்பட்டது _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக தொலைந்த செல்போன் உறியவரிடம் ஒப்படைக்கப்பட்டது மேலும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் முஸ்லிம் தீவிரவாதிகள்.,,.? என் புத்தகம் கொடுக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்