Saturday 3 January 2015

"இறையச்ச வாதிகள் யார்? _S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு


 

 திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 2-1-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "இறையச்ச வாதிகள் யார்? என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துல்லாஹ்