Saturday 3 January 2015

மறுமைக்காக வாழ்வோம் காலேஜ் ரோடு கிளைதெருமுனைப் பிரச்சாரம்

 
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 31.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சாதிக் பாட்ஷா நகரில் மறுமைக்காக வாழ்வோம் எனும் தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...