Saturday 3 January 2015

பேய் பிசாசுகள் இல்லை _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
பாத்திமா நகரில் பேய் பிசாசு இருப்பதாக வதந்தி பரவியிருக்கும் பகுதியில் பேய் பிசாசுகள் இல்லை எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...