Saturday 3 January 2015

கோம்பைத் தோட்டம் கிளை புக்ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக   2/1/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு புக்ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.