Sunday 4 January 2015

பிறமத சகோதர்.செல்வராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி
சார்பாக
4-1-2015அன்று பிறமத சகோதர்.செல்வராஜ் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ,அர்த்தமுள்ளஇஸ்லாம் ஆகிய  புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்