Sunday 4 January 2015

"ஆலுஇம்ரான் " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 04-01-15அன்று குர்ஆன்வகுப்பு
நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "ஆலுஇம்ரான் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்