Tuesday 30 December 2014

குர்ஆன் கூறும் இறையச்சம் _ செரங்காடு கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28/12/14 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
 இதில் சகோ : அப்துர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் கூறும் இறையச்சம் என்ற தலைப்பில் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்