Tuesday 30 December 2014

“ ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
25-12-2014 அன்று “ ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ என்ற தலைப்பில் குர்ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளின் தொகுப்பு கிளை மர்கஸில் தொங்கவிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்