Tuesday 30 December 2014

"பெற்றோரின் மகிமை " _உடுமலை கிளை பெண்கள் பயான்











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  29.12.2014 அன்று நடைபெற்றது. 


இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "பெற்றோரின் மகிமை " என்ற தலைப்பிலும் 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "சொர்க்கத்தில் சேர்க்கும் சிறு அமல்கள் " என்ற தலைப்பிலும், 
சகோதரி.ஷாலு  அவர்கள் "குர்ஆன் அருளப்பட்ட " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 
மற்றும் குழந்தைகள் மனனம் செய்த சூராக்களை ஒப்புவித்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்...