Tuesday 30 December 2014

எழுதமுடியாதஅல்லாஹ்வின்வார்த்தைகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 30.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 155. எழுதமுடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...