Tuesday 30 December 2014

‘மௌலிது ஓர் இணைவைத்தல்‘” மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 

 16-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘மௌலிது ஓர் இணைவைத்தல்‘” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...