Tuesday 30 December 2014

"பனு இஸ்ரவேலர்கள்" -Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 30-12-14அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்"பனு இஸ்ரவேலர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...