Tuesday 30 December 2014

ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ 500நோட்டீஸ் வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-12-2014 அன்று ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ என்ற தலைப்பில் குர்ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நோட்டீஸ் 500  விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்