Thursday 9 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 6.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..