Thursday 9 October 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 07.10.14  அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சிராஜுதீன் அவர்கள் "அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....