Thursday 9 October 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08-10-14 அன்று வசந்தா என்ற சகோதரிக்கு AB+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...