Thursday 9 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - மடத்துக்குளம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 06-10-2014 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில், சகோ. பசீர்அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்....