Thursday 9 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 6-10-2014 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தாராபுரம் "ஜின்னா மைதானம் திடலில்" நடைபெற்றது. இதில் சகோதரர் "ஆஸம் (எம்.ஐ.எஸ்.சி)" அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். அனைத்து ஆண்களும்,பெண்களும் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..