Thursday 9 October 2014

திருப்பூர் மாவட்டம் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக கடந்த 06-10-2014 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. சகோ. H.M. அஹமது கபீர்  அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்....